கனடாவில் புலம்பெயர் தமிழ் பெண் ஒருவரின் லீலை!!: வயக்கரா பாவித்துவிட்டு உறவுகொண்டதால் மரணமடைந்த கள்ளக்காதலன்..!!

Read Time:5 Minute, 40 Second

4105-2-47d5cfcb7a2fd221f0fe4a2df2944c47கனடாவில் புலம்பெயர் தமிழ் பெண் ஒருவர் திருமணத்துக்கு புறம்பாக தொடர்பு வைத்து மாட்டுப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் இப்போது பரபரப்பாகி உள்ளது.

கட்டார் நாட்டு இளவரசி லண்டனில் சொந்த வீட்டில் 07 ஆண்களுடன் ஒன்றாக குரூப் செக்ஸ் வைத்து கடந்த வாரம் மாட்டுப்பட்ட நிலையில் கனடாவில் புலம்பெயர் தமிழ் பெண் ஒருவர் திருமணத்துக்கு புறம்பாக தொடர்பு வைத்து மாட்டுப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் இப்போது பரபரப்பாகி உள்ளது.

இச்சம்பவம் இரு வருடங்களுக்கு முன்னர் ரோரன்ரோவில் இடம்பெற்றது. நடுத்தர வயதை சேர்ந்த பெண். வங்கியாளர் ஆவார்.

இப்பெண்ணுக்கு ஒரு கணவன், 03 பிள்ளைகள். பிள்ளைகள் வளர்ந்தவர்கள்.

வங்கியில் பண கொடுக்கல், வாங்கல் விடயங்களுக்கு அடிக்கடி வந்து சென்று கொண்டிருந்த நடுத்தர வயதை தாண்டிய ஒரு புலம்பெயர் தமிழ் ஆணின் நட்பு இவருக்கு கிடைத்தது. இது கள்ள காதலாக மாறி கட்டில் வரை சென்றது.

கணவனும், பிள்ளைகளும் வீட்டில் இல்லாதபோது கள்ள காதலனை அழைத்து கட்டிலில் இருவரும் சுகிப்பது வழக்கமானது.

இப்படி இவர்களின் காம வாழ்க்கை சந்தோசமாக நீடித்து கொண்டிருக்க ஒரு நாள் வயக்கரா மாத்திரையை குடித்து விட்டு தயார் நிலையில் வந்திருந்தார் காம நாயகன்.

ஆனால் இவர் வயக்கரா அருந்தி விட்டு வந்திருப்பது காம நாயகிக்கு தெரியாது.

இந்நிலையில் இவரும் பாலில் கலந்து வயக்கராவை குடிக்க கொடுத்தார்.

இருவரும் புணர்ந்து கொண்டிருந்தபோது நாயகன் இறந்து போனார். காரணம் அளவுக்கு அதிகமாக வயக்கராவை உட்கொண்டதே ஆகும்.

பதற்றம் அடைந்த நாயகி நிலைமையை உணர்ந்து அவசரமாக அம்புலன்ஸ் சேவைக்கு அழைப்பு விடுத்தார்.

கணவன் கட்டிலில் மயங்கி கிடக்கின்றார் என்று பொய்யாக தகவல் கொடுத்தார்.

நேரில் வந்து பார்த்த அம்புலன்ஸ் முதலுதவி சேவையாளர்கள் இவர் இறந்திருப்பதை உறுதிப்படுத்தினர்.

ஆனால் இவரின் மரணம் தொடர்பாக கனேடிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டு விசாரணைகள் முடுக்கப்பட்டன.

வீட்டில் பொலிஸார் குவிந்தனர். தட, கள ஆய்வு பரிசோதனைகள் இடம்பெற்றன.

இந்நேரத்தில் பெண்ணின் உண்மையான கணவர் கடமையை முடித்து கொண்டு வீட்டுக்கு வந்தார்.

ஆனால் பொலிஸார் இவரை உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை.

இவர் விசாரித்தபோது இவ்வீட்டு பெண்ணின் கணவர் இறந்து விட்டார் என்று கூறி இருக்கின்றனர்.

உண்மையான கணவன் தான்தான் என்று இவர் எடுத்து சொல்லியபோதிலும் பொலிஸார் நம்பவே இல்லை.

தொடர்ச்சியான மேல் விசாரணையில்தான் உண்மை வெளியில் தெரிய வந்தது.

உண்மையான கணவன் ஒருவாறு கெஞ்சி கூத்தாடி உள்ளே வந்து பார்த்தபோது இவரின் கட்டிலில் மனைவியின் கள்ள புருஷன் செத்து கிடந்து காணப்பட்டார்.

இப்போது இக்குடும்பம் புலம்பெயர் கனேடிய தமிழர்கள் மத்தியில் கூனி குறுகி வாழ்கின்றது.

யாழ்ப்பாணத்துக்கு விடுமுறையில் வந்துள்ள அயல் வீட்டுக்கார பெண் ஒருவர் நண்பர்களுடனான ஒன்றுகூடல் நிகழ்வு ஒன்றில் மது அருந்திய நிலையில் இச்சம்பவத்தை சில தினங்களுக்கு முன்னர் பகிர்ந்து கொண்டார்.

ஆனால் இச்சம்பவத்தை கதைத்து திரிகின்ற அளவுக்கு நம்மவர்கள் யாருமே யோக்கியமானவர்கள் அல்லர்.

யேசுநாதர் கூறியபடி குற்றம் செய்யாதவர்கள்தான் கல்லெடித்து வீச முடியும்.

எது எப்படி இருந்தாலும் உலக சரித்திரத்திலேயே உண்மையான கணவன் அருகில் உயிரோடு காணப்பட செத்து போன கள்ள கணவனை கட்டிலில் கிடத்தி ஒப்பாரி வைத்து அழுது விதவையாக நடித்த பெருமை தமிழினத்துக்கே கிடைக்கப் பெற்று உள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இப்படியான குழந்தைகளுக்கு உதவினால் நீங்களும் தெய்வங்கள் தான்..!! வீடியோ
Next post போலீசாரிடம் சிக்கிய கத்தார் இளவரசி 7 பேருடன் விடுதியில் உல்லாசம்…!!