பாழடைந்த வீட்டிலிருந்து சடலமொன்று மீட்பு…!!
Read Time:1 Minute, 4 Second
நவகத்தேகமுவ பிரதேசத்தில் பாழடைந்த வீடொன்றில் இருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் நேற்று இரவு பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
அயலவர் ஒருவரினால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவல்களுக்கு அமையவாகும்.
உயிரிழந்துள்ள நபர் 90 வயதுடையவர் எனவும் அவர் தனது பிள்ளைகளிடமிருந்து பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating