சிறுவனிடம் தவறாக நடந்த வழக்கறிஞர் விளக்கமறியலில்…!!

Read Time:1 Minute, 7 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)14 வயது சிறுவனிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்த குற்றச்சாட்டில் வழக்கறிஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிரேஸ்ட வழக்கறிஞரான அநுர சிறிவர்த்தனவே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரை அடுத்த மாதம் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா பதில் நீதவான் பாலித சேனாதீர இன்று உத்தரவிட்டுள்ளார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மரணத்தை தள்ளிப்போடும் நெல்லிக்கனி…!!
Next post தப்பியோடும் சனங்களை காலிற்கு கீழே சுடச் சொல்லி, உத்தரவிட்ட இயக்கம்!! (“தமிழினி”யின் ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -26)