உங்களையெல்லாம் 1000 பெரியார் வந்தாலும் திருத்தவே முடியாதும்மா…!! வீடியோ

Read Time:1 Minute, 28 Second

girl_jewel_002.w540ஒரே நாளில் வசதியாக வாழ ஆசைப்பட்டு திருட்டில் ஈடுபடும் கும்பலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

எனினும் இந்த கும்பல்களில் அட்டகாசங்களை சிசிடிவி எனும் நவீன தொழில்நுட்பம் அவ்வப்போது காட்டிக்கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றது.

இதே போல இந்தியாவின் மகாராஸ்ரா மாநிலத்தில் உள்ள ஒரு கடையில் இடம்பெற்ற பகல் கொள்ளை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெண் ஒருவர் கடையில் பணிபுரிபவரிடம் காதை கொடுத்து அவரை திசை திருப்பிவிட்டு தங்க நகை ஒன்றினை கொள்ளையடித்துள்ளார். எனினும் சிசிடிவி அவரின் திருட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வயிற்றுப் பகுதி தசைகளுக்கு வலிமை தரும் அப்டாமினல் க்ரன்சஸ்…!!
Next post 2.5 லட்சம் ஆணுறைகள்.. இருட்டிலும் அரங்கேறிய சாகசங்கள்: ஒலிம்பிக் கிராமத்தில் நடப்பது இது தான்…!!