வவுனியாவில் இடம்பெற்ற வினோதத் திருமணம்..!!
திருமணத்தை சிறப்பாகவும் வித்தியாசமாகவும் நடாத்தவேண்டும் என்பதே ஒவ்வொருவரினதும் விருப்பமாகும். ஒருசிலர் அதற்கும் மேல் ஒருபடி சென்று மற்றோர் வேடிக்கை பார்க்குமளவில் திருமணத்தை நடாத்துகின்றனர்.
சமீபத்தில் யாழில் வித்தியாசனமான திருமணங்கள் இடம்பெற்றதுடன் சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்டிருந்தன.
யாழில் மாட்டுவண்டியில் மணமக்கள் சென்ற காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்த நிலையில் இதே போன்று வவுனியாவில் ஒரு வினோத திருமணம் சமீபத்தில் இடம்பெற்றுள்ளது.
றோயல் காடன் மண்டபத்தில் இடம்பெற்ற திருமணத்தில் மணமக்கள் உட்பட நண்பர்கள் சிலரும் லேண்ட் மாஸ்டர் வாகனத்தில் வீட்டிலிருந்து திருமண மண்டபத்திற்கு வருகைதந்திருந்தனர்..
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating