மரத்தை வெட்டி சைக்கிளை திருடிய திருடன் காணொளி இணைப்பு…!!

Read Time:1 Minute, 29 Second

Untitled-680x365சைக்கிள்களை பாதுகாப்பதற்கு அவற்றிற்கென விசேடமாக தயாரிக்கப்பட்ட பூட்டுக்களை பயன்படுத்துவார்கள். அப்படி இருந்தும் தூக்கிச் சென்று பூட்டை உடைப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

இந்த சூட்சுமத்தை உணர்ந்த நபர் ஒருவர் தனது சைக்கிளை மரத்துடன் இணைத்து பூட்டு போட்டுள்ளார்.

இதன்போது அவ் வழியால் ஸ்கூட்டரில் வந்த திருடன் அந்த சைக்கிளை திருட எண்ணியுள்ளான்சிறிது நேரத்தில் செயலில் இறங்கிய அத்திருடன் மரத்தை வெட்டி வீழ்த்தி குறித்த சைக்கிளை தனது ஸ்கூட்டரில் தூக்கி வைத்துக்கொண்டு ஹாயாக சென்றுள்ளான். இச்சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரு மனம் உடைந்தால் நடப்பது என்ன?
Next post கார் வைத்திருப்பவர்களே இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?