வைத்தியசாலையில் பெண் துஸ்பிரயோகம் – பயிலுநர் சட்டவைத்திய அதிகாரி இடைநிறுத்தம்…!!

Read Time:1 Minute, 46 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90களுபோவில போதனா வைத்தியசாலையில் பரிசோதனைக்காக வந்த பெண் ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ‘பயிலுநர் சட்டவைத்திய அதிகாரி பயிற்சிகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

களுபோவிலை வைத்தியசாலையின் பணிப்பாளர் அசேல குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.

இந்த பயிலுநர் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பயின்ற பின்னர் உள்ளகப் பயிற்சிக்காக களுபோவில வைத்தியசாலையில் பணியாற்றிவந்தார்.

குறித்த தினத்தில் காதலன் ஒருவரால் தாக்கப்பட்டு பரிசோதனைக்காக வந்த பெண் ஒருவரை குறித்த பயிலுநர் சட்டவைத்திய அதிகாரி, பெண் தாதியின் உதவியின்றி சோதனையிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த பெண், பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கார் வைத்திருப்பவர்களே இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?
Next post வீதியில் சென்ற பெண்கள் பரிதாபமாக பலி…!!