காணிக்கை பெட்டியில் கைவரிசையை காட்டிய சிறுவர்கள்…!!
யாழ்பாணத்தில் உள்ள தம்பகொலப்பட்டுன விகாரையில் உள்ள நிதி சேகரிப்பு பெட்டியில் இருந்து (காணிக்கை பெட்டியில்) பணம் திருடிய குற்றத்திற்காக சிறுவர்கள் இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சிறுவர்கள் இருவரும் 13 மற்றும் 14 வயதிற்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காணிக்கை பெட்டியில் ரூபா ஒரு இலட்சம் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கடும் எச்சரிக்கையின் பின்னர் குறித்த சிறுவர்களை அவர்களின்பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating