புல்லரிக்க வைக்கும் விபத்து… சாரதிகளே எதற்கு இந்த கவனக்குறைவு…!! வீடியோ

Read Time:1 Minute, 24 Second

car_accident_002.w540இன்று அதிகளவான வீதி விபத்துக்கள் சாரதிகளின் கட்டுப்பாடு இழக்கப்படுவதனாலேயே ஏற்படுகின்றது. இதற்கு எடுத்துக்காட்டாக சீனாவில் இடம்பெற்ற மற்றுமொரு கொடூர விபத்து சான்று பகர்கின்றது.

அதாவது 6 நபர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்றின் மீது வேகமாக பயணித்துக்கொண்டிருந்த சீமெந்து ட்ரக் வண்டி கட்டுப்பாட்டை இழந்து குடை சாய்ந்து வீழ்ந்துள்ளது.

இதன்போது காரினுள் இருந்த 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ஏனைய மூவரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உணவருந்திய உடனே & உணவருந்துவதற்கு முன், தண்ணீர் குடிக்க கூடாது.. ஏன் தெரியுமா?
Next post இராணுவ அதிகாரி பணி இடைநீக்கம்…!!