தொண்டைமானாறு செல்வச்சந்நிதியானுக்கு நாளை கொடியேற்றம்…!!

Read Time:1 Minute, 51 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (4)அன்னதானக் கந்தன் எனப் பக்தர்களால் போற்றிப் புகழப்படும் வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ். தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவம்நாளை வியாழக்கிழமை பிற்பகல்-3.10 மணிக்குக் கொடியேற்றத்துடன்ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்து 15 தினங்கள் சிறப்பாக நடைபெறவுள்ள இவ்வாலய மஹோற்சவத்தில்எதிர்வரும்-10ம் திகதி சனிக்கிழமை காலை-07.30 மணிக்குப் பூங்காவனத்திருவிழாவும், 11ம் திகதி காலை-07 மணிக்குக் கைலாச வாகனமும், 14ம் திகதிபுதன்கிழமை மாலை சப்பறத் திருவிழாவும், 15ம் திகதி வியாழக்கிழமை காலை-07மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள் 16ம் திகதி வெள்ளிக்கிழமை தீர்த்தத் திருவிழாவும், அன்றைய தினம் மாலை- 5 மணிக்கு மெளனத்திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, ஆலய மஹோற்சவத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பழங்களை நினைத்த நேரத்தில் சாப்பிடலாமா?… நீங்க அப்படித்தான் செய்கிறீர்களா?
Next post நல்லூரில் மக்களின் கவனத்தை தன்பக்கம் ஈர்த்த வெள்ளைக்கார பெண்…!!