தியவன்னா ஓயாவிலிருந்து மேலும் ஒரு துப்பாக்கி மீட்பு…!!
Read Time:1 Minute, 17 Second
தியவன்னா ஓயாவிலிருந்து மேலும் ஒரு துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
கண்டு பிடிக்கப்பட்ட துப்பாக்கியானது மனைவி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட குற்றம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் இராணுவ லெப்டினன் கேர்னலால் வீசப்பட்ட துப்பாக்கியாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் மூலமாக குறித்த குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating