பாரிய தீ விபத்து: குழந்தைகளை அதிரடியாக காப்பாற்றிய பாசத் தாயின் திரில் காட்சி…!! வீடியோ
Read Time:1 Minute, 12 Second
எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீயானது அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களிலும் பரவியுள்ளது.
இதன்போது தனது பிள்ளைகளுடன் காரிலிருந்த தாய் அதிரடியாக செயற்பட்டு தனது பிள்ளைகளை காரிலிருந்து வெளியேற்றியுள்ளார்.
70 வயதான நபர் ஒருவர் தனது காரிற்கு எரிபொருள் நிரப்புவதற்காக சடுதியான முறையில் காரைக் கொண்டு வந்து நிறுத்தியதாலேயே இத்தீவிபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating