நூடுல்ஸ் சாப்பிட்டவரின் பரிதாப நிலை…. பார்த்த பின்பு இனி தொட்டுக்கூட பார்க்க மாட்டீங்க..!! வீடியோ

Read Time:1 Minute, 49 Second

noodles_man_002.w540உலகிலேயே காரமான நூடுல்ஸை சாப்பிட்ட ஒருவர் சில நிமிடம் செவிடாகி போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனை சேர்ந்த பென் சுமடிவீரியா(22) என்பவர் இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் உள்ள உணவகத்திற்கு சென்றுள்ளார். அங்கு மிக காரமான நூடுல்ஸை சாப்பிட்டுள்ளார், இது சிவப்பு மிளகாயை விட பல மடங்கு காரம் வாய்ந்ததாகும்.

சாப்பிட ஆரம்பித்த உடனேயே பென்னுக்கு வியர்க்க ஆரம்பித்து ஒரு வித மயக்க நிலையை அடைந்தார். இரண்டு நிமிடம் அவர் காது கேட்காமல் செவிடாகி போனது. உடனடியாக தண்ணீர், வாழைப்பழம் சாப்பிட்டாலும் மயக்க நிலையிலிருந்து விடுபடமுடியாமல் தவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், இதுவரை வாழ்நாளில் நான் சாப்பிட்ட உணவிலேயே இது தான் காரமானது என்றும், என் உதடு எரிச்சலாகி என் உடம்பே சிறிது நேரம் திணறி விட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐந்து லட்ச ரூபாய் தேர்தல் நிதி கொடுத்து, ‘பொதுக்கூட்டத்தில் ராஜிவுக்கு மாலை போட வாய்ப்பு’ பெற்ற புலிகள்!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! -11)
Next post இரகசியங்களை ஜனாதிபதி வெளியிடாமல் இருக்கலாமா?