நீரில் மூழ்கி நபரொருவர் பலி…!!

Read Time:1 Minute, 4 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90அம்பாறை – தமன பிரதேசத்தில் வாவி ஒன்றில் மூழ்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்று மாலை உயிரிழந்துள்ளதாகவும் மலையாடி வாவியில் நீராட சென்ற 57 வயதான நபர் எனவும் தெரியவந்துள்ளது.

இவரின் சடலம், அம்பாறை மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்…!!
Next post யாழில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்..!!