காலி கடற்கரையில் ஐ. நா செயலாளர் மனைவியுடன் செல்பி…!!

Read Time:1 Minute, 15 Second

625.0.560.320.160.600.053.800.668.160.90-1ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் நேற்றையதினம் காலிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இளைஞர்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே அவர் காலிக்கு சென்றிருந்தார்.

இந்த பயணத்தின் போது செயலாளர் தனது மனைவியுடன் காலியின் அழகு தெரியும் வரையில் செல்பி புகைப்படங்களை எடுத்துள்ளார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 14 வயது சிறுமியும் மாமனாருடன் மாயம்…!!
Next post கோயம்பேடு வாலிபர் கொலையில் 3 பேர் கைது..!!