மூன்று மில்லியன் ரூபாவை மோசடி செய்த பெண் கைது…!!

Read Time:1 Minute, 19 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)சுற்றுலா வீசா அனுமதியில் நபர்களை தொழில்களுக்காக மலேசியாவுக்கு அனுப்பிய பெண்ணொருவரை வெளிநாட்டு வேலைவாய்பு பணியகத்தின் விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

எல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த இந்த பெண் 15 பேரிடம் 30 லட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரான பெண் இதற்கு முன்னர் மலேசியாவுக்கு அனுப்பிய சிலர் அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதாக, விசாரணையின் போது பெண் கூறியுள்ளார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ்.பல்கலைக்கழக மோதல் விவகாரம்! ஏழு மாணவர்களுக்கு எதிராக வழக்கு..!!
Next post சென்னை கோட்டையில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தீக்குளிக்க முயற்சி…!!