வடக்கில் பிரதான இராணுவ முகாம்களுக்கு மின் வெட்டு…!!

Read Time:1 Minute, 33 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)பிரதான இராணுவ முகாம்களுக்கு இன்று காலை 8.00 மணி தொடக்கம் மின்தடைப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் 531ஆவது படைப்பிரிவு, மிருசுவில் 52ஆவது படைப்பிரிவு மற்றும் வவுனியா இராணுவமுகாம் ஆகிய இராணுவ முகாம்களுக்கே மின்தடைப்பட்டுள்ளது.

மேலும், இன்று மாலை 5.30 மணிவரையும் குறித்த மின்சார தடை இருக்கும் என இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

இதேவேளை,உயர் அழுத்தம் மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்கள் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக குறித்த மின்தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபை நிர்வாகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நான் எதிர்பார்த்த அளவுக்கு வடக்கில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவில்லை!- ஜனாதிபதி..!!
Next post மர்மமான முறையில் உயிரிழந்த விமானப்படை வீரரின் சடலம் மீட்பு..!!