கொழும்புக்கு தொழில் தேடி வந்த 13,14 வயது சிறுவர்கள்…!!
Read Time:1 Minute, 9 Second
வீட்டுக்கு தெரியாமல் தொழில் தேடி கொழும்பு வந்த இரண்டு சிறுவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
13 மற்றும் 14 வயதுகளை கொண்ட இவர்கள், நுவரெலியா புசல்லாவையை சேர்ந்தவர்களாவர்.
இந்தநிலையில் பொலிஸார், குறித்த சிறுவர்களின் பெற்றோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating