உத்தரப்பிரதேசம்: கார் விபத்தில் 5 பேர் பலி…!!

Read Time:1 Minute, 26 Second

201609031533254238_5-dead-in-road-mishap-in-UP_SECVPFஉத்தரப்பிரதே மாநிலம் சாஹாபாத் பகுதியில் கார் மற்றும் லாரி மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

ஹர்டொய்-ஷஜஹான்புர் சாலையில் ஒரு கும்பல் காரில் பயணித்துள்ளனர். அப்போது அவ்வழியாக சென்ற லாரியும் காரும் பயங்கரமாக மோதியுள்ளது.

இதில் குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். விபத்து பற்றி அறிந்த போலீசார் அப்பகுதிக்கு விரைந்து ஐந்து பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணமான 6 மாதத்தில் என்ஜினீயரின் மனைவி தற்கொலை…!!
Next post .குழந்தைகளின் உலகில் திருட்டுத்தனமாக நுழையும் சாத்தான்கள்…!!