சட்டவிரோத மீன் பிடியில் ஈடுப்பட்ட 23 பேர் கைது…!!

Read Time:1 Minute, 11 Second

arrest-85x6f4d-1-600x338-300x169சட்டவிரோத மீன் பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்ட 23 பேர் கல்பிட்டி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களிடமிருந்து சட்டவிரோத மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வைத்தியர்கள் கடமையில் இல்லாமையால்நோயாளர்கள் அவதி…!!
Next post பூக்களின் பயன்கள்…!!