சவூதி மற்றும் குவைத்தில் பல இன்னல்களை அனுபவித்த பெண்கள்…!!

Read Time:1 Minute, 25 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)சவூதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் பல இன்னல்களுக்கு மத்தியில் பணிப்பெண்களாக வேலை செய்த இலங்கைப் பெண்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு 132 பணிப்பெண்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்கள் இலங்கை தூதரகத்திலும் பாதுகாப்பு மையங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு நாடு திரும்பிய 132 பெண்களில் இருவருக்கு சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லொறியுடன் மோதிய இரு முச்சக்கரவண்டிகள் – இருவர் பலி…!!
Next post செம்மண்ணோடையில் இனந்தெரியாதோரால் வீட்டுக்கு தீ வைப்பு…!!