தூக்கில் தொங்கிய நிலையில் 15 வயது சிறுமியின் சடலம் மீட்பு…!!
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கவரவலை பகுதியில் சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை 5.30 மணியளவிலே இச்சப்பவம் இடம்பெற்றுள்ளது.
கவரவலை தோட்டத்தை சேந்த 15 வயதுடைய சசிகுமாரன் கிசாந்தினி என்ற பாடசாலை சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தற்காலிக குடியிருப்பிலே தூக்கிட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டதாகவும் மரணம் தொடர்பிலான காரணங்கள் தெரியவில்லையென்றும் இச்சம்பவம்தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating