சுற்றுலா விடுதி என்ற பெயரில் இயங்கிய பாலியல் தொழில் நிலையம் சுற்றிவளைப்பு..!!

Read Time:1 Minute, 26 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)சுற்றுலா விடுதி என்ற பெயரில் மஹியங்கனை நகரில் இயங்கி வந்த பாலியல் தொழில் நிலையம் ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

பொலிஸார் நேற்று மேற்கொண்ட இந்த சுற்றிவளைப்பில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த 4 பெண்களை கைது செய்துள்ளனர்.

அத்துடன் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, அந்த நிலையத்தை நடத்தி வந்த இரண்டு நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இரத்தினபுரி, ஹசலக, கிரிபாவ மற்றும் ஹதகனாவ பிரதேசங்களை சேர்ந்த பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மஹியங்கனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிளிநொச்சியில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட ஒரு தொகுதி மரக்குற்றிகள் சிக்கின…!!
Next post உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லையா?… இதை செய்தால் போதும்..!!