சீகிரியா குளத்தை அண்மித்த பகுதியில் சடலம் கண்டெடுப்பு…!!

Read Time:1 Minute, 23 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (3)சீகிரியா குளத்தை அண்மித்த பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் மூலம் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக சீகிரியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த நபர் 6 நாட்களுக்கு முன்பே இறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் சடலம் மேலதிக விசாரணைகளுக்காக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை சீகிரியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லையா?… இதை செய்தால் போதும்..!!
Next post பிரபல பிக்குகளை மிரட்டி கப்பம் பெற்ற இளைஞன் கைது…!!