போதையில் மிதந்தவர்களால் கோயிலில் சாமிக்கு நேர்ந்த கொடுமை…!! வீடியோ
சோகம் என்றாலும் சரி, சந்தோசம் என்றாலும் சரி போதையேற்றிக் கொள்வது என்பது பலரிடையே பேஷன் ஆகிப்போய்விட்டது. இப்படியானவர்கள் மூன்று வேளையும் உணவு இல்லாமல் இருந்தாலும், ஒரு வேளையாவது போதையேற்றாமல் இருக்கமாட்டார்கள்.
இப்போதெல்லாம் போதை என்பதுவும் ஒரு நாகரிகம் தான் என்பது போல் மாறிவருகின்றது. இதற்கு எடுத்துக்காட்டாக கோயில் ஒன்றில் இடம்பெற்ற இச் சம்பவம் காணப்படுகின்றது.
அதாவது பெருமாள் கோயில் ஒன்றில் திருவிழாவின் போது சாமியை வெளி வீதி வலம் வரச் செய்வதற்கு பல்லக்கில் ஏற்றி போதையில் மிதக்கும் ஒரு கூட்டம் தோழில் தூக்கி வந்துள்ளது. இதன்போது பல்லக்கை கட்டுப்பாடு இன்றி அசைத்ததனால் பெருமாள் தலைகீழாக புரண்டு தரையில் விழுந்துள்ளார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating