1999 ஆம் ஆண்டு கொலையில் 3 பேருக்கு மரணதண்டனை…!!

Read Time:1 Minute, 7 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)கடந்த 1999 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை ஒன்று தொடர்பிலான மூன்று குற்றவாளிகளுக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கம்பஹா மேல் நீதிமன்றம், இந்த தண்டனை தீர்ப்பை நேற்று (06) வழங்கியது.

கடந்த 1999ஆம் ஆண்டு பெப்வரி மாதம் பன்னிப்பிட்டியவை சேர்ந்த முச்சக்கர வண்டி ஒட்டுனர் ஒருவரை கொலை செய்தமையை குறித்த மூன்று பேருக்கும் எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டாகும்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கனடாவில் கார் விபத்து : இலங்கை பெண்ணும் மகளும் பலி…!!
Next post 9 மாத குழந்தையை 2000 ரூபாவிற்கு விற்க முயன்ற தாய் கைது…!!