கண்களை திறந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இயேசு நாதர் சிலை…!! வீடியோ

Read Time:2 Minute, 6 Second

jesus_eye_001-w100மெக்ஸிகோவில் யேசுநாதர் சிலை ஒன்று உயிர்பெற்றதான காணொளி ஒன்று வைரலாக பரவி வருகிறது. இயேசுவின் உருவச் சிலை ஒன்றில் உள்ள கண்கள் இரண்டு திறக்கும் காட்சி அடங்கிய காணொளி சர்வதேச ஊடங்களில் வெளியாகியுள்ளது.

யாரா ஒருவரினால் இந்த சிலையை காணொளியாக பதிவு செய்துக் கொண்டிந்த சந்தர்ப்பத்தில் அங்கு எதிர்பாராமல் அந்த உருவ சிலையின் கண்கள் திறக்கப்பட்டுள்ளது. இந்த காணொளி இணையத்தில் வெளியிட்டதன் பின்னர் வெகு விரைவாக பிரபலமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை பார்வையிட்ட பெரும்பாலானோர் இது நம்ப முடியாத அற்புத சம்பவம் ஒன்று என தெரிவித்துள்ளனர்.

எனினும் இது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஏமாற்று வேலை எனவும், இது காட்சிபடுத்தப்பட்ட மாயை என பலர் தெரிவித்துள்ளனர்.

எப்படியிருப்பினும் இதனை ஆராய்ச்சி செய்து பார்த்த போது இது தொழில்நுட்பத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு மாயை என நிரூபிப்பதற்கான சாட்சிகள் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டெங்கு காய்ச்சல் பாதிப்பால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பெண்ணை கற்பழித்த டாக்டர் கைது…!!
Next post கையில் நின்று காலால் அம்பு விட்டு அசத்தும் பெண்…!! வீடியோ