6 வயது சிறுமி கொலை – சம்பூர் பகுதியில் சம்பவம்…!!

Read Time:1 Minute, 13 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90சம்பூர் – நீலாங்கேணி பிரதேசத்தில் 6 வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் 14 வயது சிறுவன் ஒருவனை சந்தேகிக்கும் பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாயார் வெளிநாட்டில் தொழில்புரிவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வயதானவர்கள் உணவில் நெய் சேர்த்துக்கொள்ளலாமா?
Next post வெறும் 1 நிமிட காட்சி தாங்க…. உலகத்தையே மறந்து சிரிப்பீங்க…!! வீடியோ