ஆடையினுள் மறைத்து வந்த ஹெரோயின் ; ஒரு கோடி ரூபாய் மதிப்பு…!!
Read Time:1 Minute, 21 Second
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்திவந்த ஒரு கோடி பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து இலங்கை வந்துள்ள விமானத்தில், ஆடையினுள் மறைத்து கொண்டு வந்துள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த நபர் 31 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.மேலும், அவரிடமிருந்து 1.4 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு ஆடைகள் கொண்டு வரும் நபர் என கண்டறியப்பட்டுள்ளது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating