மகாவலி கங்கையில் பணப்பையுடன் ஆணின் சடலம்…!!

Read Time:1 Minute, 23 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-3மகாவலி கங்கையில் இருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றுக்கு அமையவே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 35 மற்றும் 40 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்த சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகில் இருந்து பணப்பை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதுடன், குறித்த பணப்பை மற்றும் சடலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நண்பனை நம்பி வீட்டில் தங்க வைத்தவருக்கு நடந்த விபரீதம்…!!
Next post ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு மரண தண்டனை…!!