உலக தற்கொலை தவிர்ப்பு தினம்…!!
இணையுங்கள், தொடர்பு கொள்ளுங்கள் மற்றும் பாதுகாப்பு வழங்குங்கள் என்ற தொனிப்பொருளில் உலக தற்கொலை தவிர்ப்பு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.
வருடாந்தம் சுமார் 3 ஆயரத்து 100 பேர் தற்கொலை செய்துகொள்வதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை ஆண்களே அதிகளவில் தற்கொலை செய்துகொள்வதாகவும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் போதைப்பொருளுக்கு அடிமையாவதும் தற்கொலை அதிகரிப்பிற்கு காரணமாக அமைந்துள்ளது என சுகாதார அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating