தோட்ட குடியிருப்பில் தீ…!!

Read Time:1 Minute, 31 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-2லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட லிந்துலை – கொணன் மேற்பிரிவு தோட்ட குடியிருப்பில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தொடர் லயக்குடியிருப்பில் தீ ஏற்ப்பட்டுள்ளது.

குறித்த ஒரு வீட்டிற்குள் ஏற்பட்ட தீயினால் மின்மானியும், வீட்டின் ஒருபுற பகுதியும் எரிந்துள்ளது.

எனினும் அயலில் உள்ளவர்களால் ஏனைய வீடுகளுக்கு தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதேவேளை இது தொடர்பாக தோட்ட நிர்வாகத்திற்கும், லிந்துலை பொலிஸ் நிலையத்திற்கும், மின்சார சபையினருக்கும் பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆரோக்கிய வாழ்வுக்கான வழிமுறைகள்…!!
Next post புத்தளத்தில் கடத்தப்பட்ட சிறுவன் மீட்பு…!!