பொரளையில் வெட்டுகாயங்களுடன் சிறைச்சாலை அதிகாரி மீட்பு..!!

Read Time:1 Minute, 1 Second

stab-woundsகடத்தப்பட்ட சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டு கத்தி குத்துக்கு இலக்கான நிலையில் புஞ்சி புரளை பகுதியில் மீட்கப்பட்டுள்ளார்.

படுகாயமடைந்துள்ள குறித்த அதிகாரி தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பதுளு ஓயாவிலிருந்து கை குண்டு மீட்பு…!!
Next post ஹம்பாந்தோட்டையில் கடற்றொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்…!!