பொரளையில் வெட்டுகாயங்களுடன் சிறைச்சாலை அதிகாரி மீட்பு..!!
Read Time:1 Minute, 1 Second
கடத்தப்பட்ட சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டு கத்தி குத்துக்கு இலக்கான நிலையில் புஞ்சி புரளை பகுதியில் மீட்கப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்துள்ள குறித்த அதிகாரி தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating