ஜாலியாக வந்து கொண்டிருந்தவரை இப்படி தலை தெறிக்க ஓட வைச்சிட்டாங்களே…!! வீடியோ

Read Time:1 Minute, 38 Second

snake_man_001-w245இளைஞர்கள் என்றாலே எப்போதும் அவர்களுடன் குறும்புத்தனமும் கூடவே இருக்கும். இவர்கள் அதிகளவில் மற்றவர்களை பயமுறுத்தி பார்த்து ரசிப்பதிலே அலாதிப் பிரியம் உடையவர்களாக இருப்பர்.

அதே போல இங்கும் இரு இளைஞர்கள் சேர்ந்து நடுத்தர வயதுடைய நபர் ஒருவரை செம்ம கலாய் கலாய்த்து தலை தெறிக்க ஓட வைக்கின்றனர்.

அதாவது இறந்த பாம்பு ஒன்றினை நூலில் கட்டி பாதைக்கு மற்றைய பக்கம் வைத்துவிட்டு குறித்த நபர் நடந்து வரும்போது நூலை இழுக்கின்றனர். சற்றும் எதிர்பாராத விதமாக பாம்பு வருவதை கண்ட அவர் தடுமாறி விழுந்து எழுந்து தலை தெறிக்க ஓடுகின்றார். இப்படியான பொழுதுபோக்கு அம்சங்களை நீங்கள் முயற்சிக்க வேண்டாம். காரணம் இருதய நோய் உள்ளவர்களாயின் அது மரணத்திற்கு வழி வகுக்கும்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்…!!
Next post கடத்தப்பட்ட தாய் சடலமாக மீட்பு…!!