மூன்று உள்ளூர் மீனவர்கள் கைது…!!

Read Time:1 Minute, 0 Second

ajதிருகோணமலை, நிலாவெளி கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று உள்ளூர் மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர்களிடமிருந்து படகு மற்றும் மீன் பிடி உபரகரணங்களும் அபகரிக்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைக்காக குறித்த நபர்களை குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கைது செய்யப்பட்ட இளைஞரை காணவில்லை : பெற்றோர் அதிர்ச்சி…!!
Next post உங்கள் உடலுக்குத்தேவையான நீர் இதிலிருந்தும் கிடைக்குதாம…!!