சடலமாக வந்த தாயும் மகளும் : கொலையா! தற்கொலையா?

Read Time:1 Minute, 26 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-1மட்டக்களப்பு – ஏறாவூர் முஹந்திரம் வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து பெண்கள் இருவரது சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலங்கள் 56 வயதான தாய் மற்றும் 32 வயதான அவருடைய மகள் ஆகியோரது என ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இந்த சடலங்கள் மீட்பு தொடர்பிலும், கொலைகளுக்கான காரணம் மற்றும் கொலை செய்த நபர் தொடர்பிலும் இதுவரை எந்தவித தகவல்களும் தெரியவரவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் தாம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழில் விளையாட்டு வினையான சம்பவம்..!!
Next post பலாப்பழம் வெட்ட பிதாமகன் ரேஞ்சிற்கு யோசிப்பவரா நீங்கள்? இதோ இந்த சூப்பர் ஐடியாவை ட்ரை பண்ணுங்க..!! வீடியோ