போதைப்பொருள் விற்பனையாளரை பிடித்து கொடுத்த மோப்ப நாய்…!!

Read Time:1 Minute, 42 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-1சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்வதற்காக ஹசீஸ் என்ற போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவரை பதுளை, எல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பண்டாரவளை பொலிஸ் நிலையத்தின் மோப்ப நாய் ஒன்றின் உதவியுடன் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பண்டாரவளை பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவின் ஆலோசனையின் பேரில் எல்ல நகரில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோப்ப நாய் சந்தேக நபர் மீது பாய்ந்து மோப்பம் பிடித்துள்ளது.

இதனையடுத்து அந்த நபரை சோதனையிட்ட போது, அவரிடம் இருந்து 3500 மில்லி கிராம் ஹசீஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதிபரின் தாக்குதலில் காயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதி…!!
Next post காணாமல் போன கணவரின் எலும்புக்கூடு மட்டுமே மிச்சம்…!!