பதுளை வைத்தியசாலையில் தாதியரொருவருக்கு ஏற்பட்ட நிலை…!!

Read Time:1 Minute, 13 Second

sxaasacopyபதுளை வைத்தியசாலையின் தாதியர் ஒருவர் எரிகாயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக வைத்தியசாலை செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவம் இன்று (12) இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலையில் நோயாளியின் உடல் நிலையை பரிசோதித்த போது மதுசார விளக்கொன்று வெடித்ததில் எற்பட்ட தீ காரணமாக குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

எவ்வாறாயினும் தாதியரின் நிலை கவலைக்கிடமாக இல்லையென வைத்தியசாலை செய்திகள் தெரிவிக்கின்றன.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிக்கு மீது கத்தி குத்து : ஒருவர் கைது…!!
Next post சயனைட் குப்பியைக் கடிப்பதா?, என்னை நானே சுட்டுக் கொல்வதா?: மக்களோடு, மக்களாகக் கலந்தேன்.. (“தமிழினி”யின் ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)