சினம் கொண்டு கொத்தும் நாகம்: சிறிதும் பயமின்றி பாம்புடன் விளையாடும் சிறுமி…!! வீடியோ
என்னதான் பல்லைப் பிடிங்கினாலும் பாம்பு என்றால் அனைவரும் தலை தெறிக்க ஓட்டம் பிடிப்பார்கள். இதற்கு சிறுவர்கள் மட்டும் விதி விலக்கா என்ன?.
இருந்தும் இளம் கன்று பயமறியாது என்பதைப் போல் சிலர் ஆபத்தை அறியாது களத்தில் இறங்கி ஒரு கை பார்த்துவிடுவார்கள்.
அதே போலவே இங்கும் ஒரு சிறுமி இராட்சத நாக பாம்பு ஒன்றினை தனது கையினால் பிடித்து விளையாடுகின்றார். ஆனால் சினம் கொண்ட பாம்போ அவளின் கண்ணிற்கு அண்மித்த பகுதியை பதம்பார்த்து விடுகின்றது. அதன் பிறகும் சிறிதும் பயமின்றி அந்த பாம்பினை அசால்ட்டாக பிடித்து விளையாடுகின்றாள்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating