திருமலையிலிருந்து யாழ் சென்ற பயணிகள் பஸ் விபத்து – பலர் காயம்..!!

Read Time:1 Minute, 29 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-3திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இ.போ.ச பஸ் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இன்று அதிகாலை 5.00 மணிக்கு திருகோணமலை கன்னியா என்னும் இடத்தில் விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

நிறைந்த பயணிகளுடன் பயணித்த பஸ், வீதியில் உள்ள வளைவுப் பகுதி ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி குடைசாய்ந்துள்ளது

விபத்தில் 7 பேர் காயங்களுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருகோணமலையில் சிறுவனும் சிறுமியும் மாயம்…!!
Next post 4 கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் வெளிநாட்டு பெண் கைது…!!