ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இருவர் பலி..!!

Read Time:1 Minute, 1 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-4ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை சூரியவெவ பிரதேசத்தில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் கடற்படைச் சிப்பாய் ஒருவரும், இன்னொருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பளையில் கோர விபத்து – 4 பேர் பலி, 7 பேர் படுகாயம்…!!
Next post டிஜிட்டல் அடையாள அட்டை ஜனவரியில்…!!