திடீர் தீ பரவல்: அரச வனப்பகுதி தீக்கிரை…!!

Read Time:1 Minute, 13 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-6வெலிமடை ஹப்புத்தலை பிரதான வீதியில் இரண்டாம் கட்டை மற்றும் மூன்றாம் கட்டை பிரதேச அரச வனப்பகுதிகளில் நேற்று முதல் தீ பரவி வருகின்றது.

திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயினால் சுமார் 25 ஏக்கரிற்கு மேற்பட்ட நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதாக பதுளை மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

எனினும் பிரதேச வாசிகளின் முயற்சினால் இன்று காலை தீ காட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நகங்களின் அழகை பாதுகாக்க எளிய டிப்ஸ்…!!
Next post மின்னல் தாக்கி உறவினர்கள் இருவர் பலி…!!