மின்னல் தாக்கி உறவினர்கள் இருவர் பலி…!!

Read Time:1 Minute, 19 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90அம்பாறை – மங்களகம – மஹியங்கன பிரதேசத்தில் மின்னல் தாக்கி உறவினர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் நேற்று மாலை விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது இவ்வாறு மின்னல் தாக்கி பலியானதாக போலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் குறித்த பிரதேசத்தை சேர்ந்த 46 மற்றும் 20 வயதுடைய உறவினர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மஹியங்கன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திடீர் தீ பரவல்: அரச வனப்பகுதி தீக்கிரை…!!
Next post விடியும் வரை கிணற்றுக்குள் உயிருக்காக போராடிய யானையின் நிலை…!!