பெரஹரவின் போது யானை குழப்பம் : பெண் ஒருவர் பலி : 11 பேர் காயம்…!!
Read Time:1 Minute, 1 Second
இரத்தினபுரி பகுதியில் இடம்பெற்ற பெரஹரவின் போது யானை ஒன்றின் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் பலியாகியுள்ளதோடு 11 பேர் காயமடைந்துள்ளனர்.
60 வயதுடைய லீலாவதி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யானையின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த 11 பேர் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating