வன்னிவிளாங்குளம் பகுதியில் தடம்புரண்ட கனரகவாகனம்…!!

Read Time:1 Minute, 11 Second

k-10-310x165-300x160முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் வீதியில் கனரகவாகனம் ஒன்று தடம்புரண்டுள்ளது.

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு வன்னிவிளாங்குளம் மாங்குளம் பிரதான வீதியில் லொறி ஒன்றில் மண் அகழ்வுக்கு பயன்படுத்தப்படும் கனரக வாகனம் ஒன்றை ஏற்றிச்சென்ற சமயம் லொறி வாகனத்தின் சில் தீடீரென கர்றறுப் போனதையடுத்து குறித்த வாகனம் தடம்புரண்டுள்ளது.

விபத்து தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…!!
Next post புதுக்கோட்டை அருகே 2 மாத குழந்தை கிணற்றில் வீசி கொலை: தாய் தற்கொலை முயற்சி…!!