சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது..!!

Read Time:49 Second

srilanka-mines-720x480பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவெலி காட்டுப்பகுதியில் சட்டவிரோதமானமுறையில் மாணிக்கக்கல் அகழ்ந்து கொண்டிருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிடைத்த இரகசிய தகவலின்படி 18.09.2016 அன்று இரவு பொலிஸ் விசேட அதிரடிபிரிவினரால் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்திய பலஉபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இதய குழாய் அடைப்பை சரிசெய்யும் உணவுகள்..!!
Next post ஐ.நா வில் உலகத் தலைவர்களை சந்திக்கவுள்ள ஜனாதிபதி..!!