பட்டபகலில் பெண்ணை 24 முறை கத்தியால் குத்தி கொலை செய்த கொடூரன்- நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

Read Time:1 Minute, 27 Second

stab-lசமீப காலமாக ஒருதலை காதலால் பெண்கள் பலர் உயிரிழந்துவருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக டெல்லியில்

நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தில்லியில் ஆசிரியராக பணிபுரிந்த இளம் பெண் ஒருவரை வாலிபர் ஒருவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்தும் அந்த பெண்ணை தொடர்ந்து பின் தொல்லை கொடுத்துவந்துள்ளார் அந்த வாலிபர்.

இதனை அறிந்த அப்பெண்ணின் பெற்றோர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.புகாரை அடுத்து அந்த இளைஞரை அழைத்த பொலிசார் எச்சரித்து அனுப்பினர்.

இந்நிலையில் தில்லி ரயில் நிலையம் அருகே  அந்த பெண்ணிடம் சண்டையிட்ட வாலிபர் திடீரென தான் மறைத்துவைத்திருந்த கத்தியால் 24 முறை குத்திக் கொன்றார்.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இக்கொலை நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஈராக்கியில் துருக்கி ராணுவம் தாக்குதல்: 4 குர்திஷ் தீவிரவாதிகள் பலி..!!
Next post பாரத லக்ஷ்மன் வழக்கு: மூவர் மேன்முறையீடு..!!