இப்படிபொரு கொடூரமான தாயை எங்கும் பார்த்திருக்க முடியாது? இவ தாயா அல்லது பேயா? வீடியோ
பெற்றோர்கள் என்றாலே தமது பிள்ளைகள் மீது அளவு கடந்த பாசத்தைப் பொழிந்து பூவைப் போன்று பாதுகாப்பாக பேணி வளர்ப்பார்கள்.
ஆனால் இதற்கு விதிவிலக்காக காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொள்ளும் பெற்றோர்களும் இருக்கவே செய்கின்றார்கள். இவர்கள் அனேகமாக அடுத்தவர்கள் மீதான கோபத்தை ஒன்றும் அறியாத பிள்ளைகள் மீது காட்டுபவர்களாகவே இருக்கின்றனர்.
இங்கும் ஒரு தாய் பிறந்து சில மாதங்களே ஆன தனது குழந்தையினை ஏதோ பொம்மையைக் குளிப்பாட்டுவது போல் குழந்தையை தாறுமாறாக கையாண்டு கதறக் கதற குளிப்பாட்டுகின்றார். இவ்வீடியோவானது எந்தவொரு கல் மனைதையும் நிச்சயம் கரையச் செய்யும்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating