மீண்டும் ஒரு தீ பரவல்…!!

Read Time:1 Minute, 25 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-1ஹபரனை – உருளு பிரதேச பாதுகாப்பு வனப்பகுதியில் நேற்று ஏற்பட்ட தீ காரணமாக 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உருளு வனப்பகுதி மற்றும் ஹபரனை – திருகோணமலை வீதியின் இருமருங்கிலும் இந்த தீ பரவிச்சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸார், இராணுவம் மற்றும் வனப்பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதற்காக இரண்டு ஹெலிகொப்டர்களும் பயன்படுத்தப்பட்டன எனவும் தீயிற்காண காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்திய துறைமுகங்களினால் கொழும்பு துறைமுகத்துக்கு பாதிப்பு இல்லை…!!
Next post அழகான மலர்களின் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்…!!