அதிபரின் தாக்குதலுக்குள்ளான மாணவன் வைத்தியசாலையில்…!!

Read Time:1 Minute, 15 Second

punishகுருணாகல் மல்லவபிட்டிய பகுதியில் அதிபரின் தாக்குதலுக்குள்ளான மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான மாணவன் அதே பகுதியைச் சேர்ந்த தரம் 12 இல் கல்வி கற்பவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அதிபர் மாணவனை துடைப்பம் ஒன்றினால் தாக்கியுள்ள நிலையில் மாணவனின் கட்டைவிரலில் எழும்பு சேதம் ஏற்பட்டுள்ளதாக மாணவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரகின்றனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மட்டக்களப்பில் தடம்புரண்டது உதயதேவி…!!
Next post தனது மகளின் முதல்மாத பிறந்த நாளை ஆளில்லா விமானங்களை பறக்க விட்டு கொண்டாடிய சீனத் தந்தை…!!